Wednesday, April 9, 2008

போட்டோ சொல்லும் கதை.......

இந்த டிஜிட்டல் யுகத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது.இன்று சந்தையில் பல்வேறு விதமான டிஜிட்டல் சமாச்சாரங்கள் கிடைக்கின்றன.அதில் முக்கியமானது கேமிரா.ஆம் பிலிம் ரோல் தேவையில்லை ,கையடக்கம் என பல்வேறு சாத்தியமான அம்சங்கள் உள்ள கேமிராக்கள் மிகக்குறைந்தவிலைக்கே சாதாரணமாக சந்தையில் கிடைக்கின்றன.
நம்மில் பலபேர் அக்கேமிராக்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களினை சிடியாகவோ அல்லது போட்டோக்களாகவோ பிரதியெடுத்து வைத்திருப்போம்.மேற்படி கேமிராக்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களினை அழகூட்டி நமக்குப்பிடித்த பாடல்களினைச்சேர்த்து அதை சிடியாகமாற்ற ஓர் அற்புதமான சாப்ட்வேர் உள்ளது.அதனை பயன்படுத்தி நம் டிஜிட்டல் கேமிராவில் எடுத்த புகைப்படங்களை மூவி போல மாற்றி வைத்துக்கொண்டால் வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போதோ அல்லது பிற முக்கிய நிகழ்வுகள் வீட்டில் நிகழும்போதோ அறுவை நாடக நிகழ்ச்சிகளை பார்க்காமல் சிடியை போட்டு உறவினர்களினை மகிழ்விப்பதோடு நாமும் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கலாம்.முயன்று பாருங்களேன்.மேற்படி சாப்ட்வேரை தரவிரக்க இங்கே சொடுக்குங்கள்.
மற்றொரு இணைப்பு :-இங்கே சொடுக்குங்கள்

இன்றைய ஸ்பெஷல்:-
உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஹாரிபாட்டர் புத்தகத்தின் முதல் பாகம் இங்கே
ஆங்கிலத்தில்., தரவிறக்குங்கள்

No comments: