Showing posts with label Sasikumar. Show all posts
Showing posts with label Sasikumar. Show all posts

Sunday, November 9, 2008

வீட்டுத்தேவைக்கான மின் உற்பத்தி.......



மரபு சாரா எரிசக்தியில் ஒன்றே காற்று மூலம் மின் உற்பத்தி செய்வது.தமிழ்நாட்டில் கயத்தாறு மற்றும் ஆழ்வார்திரு நகரி ஆகிய இடங்களில் காற்றாலைகள் நிறுவப்பட்டி மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.பின் காற்று அதிகம் வீசக்கூடிய இடங்களினை தெரிவு செய்து தற்போது பல இடங்களில் காற்று மூலம் மின்சாரம் தயார் செய்யக்கூடிய நிலை இருந்து வருகிறது.
மிந்தட்டுப்பாட்டுக்கு காரணம் காற்று வீசுவது குறைந்து விட்டது என்றொரு காரணமும் இப்போது சொல்லப்படுகிறது.
தற்போது நிலவி வரும் மின் தட்டுப்பாட்டிலிருந்து நம்மைக்காத்துக்கொள்ள அருமையான வழி.நம் வீட்டிற்குத்தேவையான மின்சாரத்தினை நாமே உற்பத்தி செய்து கொள்வதுதான்.அதற்கு கிரீன் பவர் டெக் என்ற நிறுவனம் வீட்டிற்குத்தேவையான காற்றாலைகளினை நிறுவி வருகின்றது.இது கோயம்புத்தூர் மாநகரைச்சார்ந்த நிறுவனம் ஆகும்.300 வாட் முதல் 3 கிலோ வாட் வரை உற்பத்தி செய்யக்கூடிய அளவில் காற்றாலைகளினை நிறுவி வருகிறார்கள்.இதனைப்பற்றி மேலும் அறிய தொடர்பு கொள்ளுங்கள்
S. Sashikumar (9894657138).
தமிழ்நாட்டில் மரபு சாரா எரிசக்தி பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்குங்கள்

இன்றைய ஸ்பெஷல்:-

மனசே ரிலாக்ஸ் பிளீஸ்....தமிழ் மின் நூல் இங்கே உங்களுக்காக
தரவிரக்க இங்கே முயலுங்கள்