”அக்னி குஞ்சொன்று கண்டேன் அதை ஆங்கோர் மரப்பொந்தில் வைத்தேன்”
...மகாகவி.சுப்பிரமணிய பாரதியார்.
Thursday, October 2, 2008
எந்திரன்......
எந்திரன்....ஷங்கர்,அமரர் சுஜாதா மற்றும் சூப்பர் ஸ்டார் காம்பினேஷனில் உருவாகும் தமிழ் படம்.இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.படப்பிடிப்பில் படம்பிடிக்கப்பட்ட படங்கள் இங்கே உங்களுக்காக..
இன்றைய ஸ்பெஷல்:-
இரமணிச்சந்திரன் எழுதிய”நின்னையே ரதி என்று...”நாவல் மென் புத்தகமாக இங்கே உங்களுக்காக.இங்கே தரவிரக்கவும்.